பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஆதரவு குறித்து ஆலோசிக்க மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்தித்து பேசியுள்ளார். பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுக சார்பில் பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தினர்.
நேற்று டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலையுடன் இன்று இந்த சந்திப்பு, பாஜகவின் ஆதரவு இபிஎஸ் தரப்பிற்கா, அல்லது ஓபிஎஸ் தரப்பிற்கா என்பது குறித்து நடைபெற்றிருக்கிறது.
சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான…
அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும்…
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன்…
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…