சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாட்டை நீக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கி, குழாய்கள் மாற்றப்படும் தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள் குடிமாரமுத்து திட்டத்தின் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
விவசாயிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விளையாட்டு துறையை மேம்படுத்த 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தது தமிழக அரசு .தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு என்று பேசினார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…