தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு-முதல்வர் பழனிச்சாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாட்டை நீக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கி, குழாய்கள் மாற்றப்படும் தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள் குடிமாரமுத்து திட்டத்தின் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
விவசாயிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விளையாட்டு துறையை மேம்படுத்த 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தது தமிழக அரசு .தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)