குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது .சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானது மிருகபலத்தை கொண்டுள்ள பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
தமிழர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவார்கள். தமிழர்கள் இந்த நாட்டிற்காக பாடுபடவில்லையா தீண்டத்தகாதவர்களாக ஏன் அமித்ஷா கருதுகிறார் .திமுக இளைஞர்களை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. பாஜக அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம்தான் அடிகோலும்.
வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள். மேலும் தமிழக முதலமைச்சருக்கு குடியுரிமை சட்டம் ஒன்றும் தெரியாது .அவர் தெரிந்தது ஒன்று தான் ஊழல் செய்வதுதான் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…