உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேட்டு என்பவரின் மகன் கார்த்திக், அன்பழகன் என்பவரின் மனைவி புஷ்பா, கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்தனர், மேலும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியது “சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் திருமதி. புஷ்பா,திரு.கார்த்திக், திரு.மகேஸ்வரி, திரு.சர்வேஷ் மற்றும் திரு.முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் தீக்காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…