திருமழிசையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் நேரில் ஆய்வு

Default Image

திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று அதிகம் பரவத் தொடங்கியதால்  கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட் மாற்றுவதாக சி.எம்.டி.ஏ. அறிவித்தது. அதன்படி, திருமழிசையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் திருமழிசையில் பகுதியில் முதலமைச்சர்  பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சிஎம்டிஏ அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்