முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…