முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…