திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடை உள்ளது இங்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்து வந்தது.இந்நிலையில் அந்த கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சோதனை முடிவில் புகார் உறுதியானதை அடுத்து வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…