இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளிமாநிலத்தவர்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் பிரசாத்தினை பக்தர்களின் இல்லத்தில் கொண்டு செல்லும் நடைமுறை அறிமுகப்படுத்தும் விதமாக பழனி கோவிலின் பிரசித்திபெற்ற பிரசாதமான அரை கிலோ எடை கொண்ட லேமினேட்டட் பஞ்சாமிர்தம், திருக்கோவில் மூலம் இயற்கையாக தயார் செய்யும் விபூதி 10 கிராம் மற்றும் 6″X 4″ அளவிலான தண்டாயுதபாணி சுவாமியை இராஜா அலங்கார லேமினேட்டட் படம் ஓன்றும் அஞ்சல் துறை மூலம் ரூ.250 கட்டணம் செலுத்தினால் பக்தர்கள் இல்லத்திற்கு சென்றடையும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…