6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் 'பெய்ட்டி' புயல் …!நாளை கரையை கடக்கும் …!வானிலை ஆய்வு மையம்

Default Image

பெய்ட்டி புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பெய்ட்டி’ புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் . பெய்ட்டி புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 19 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்