தமிழ்நாடு

தமிழகத்திலும் நிர்பயாக்கள்…காதலன் கண்முன் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…!

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே நெடுமரம கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் கூவத்தூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த பெண்,தினமும் தனது வேலையை முடித்துவிட்டு, நெடுமரத்தில் உள்ள தனது காதலனைச் சந்தித்து வருவாராம். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று, இந்த பெண் வேலையை முடித்துவிட்டு,தனது காதலனோடு வீட்டிற்க்கு சென்றிருக்கிறார். அப்போது, இவர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளனர். இந்த பெண் மற்றும் அவளின் காதலன் உடன் நெடுமரம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, […]

4 Min Read
Default Image

யார்தான் அரசியலுக்கு வரவேண்டும் …? யார்தான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும்….?

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு.அதனை நமது அரசியலமைப்பு சட்டமும் நமக்கு வழங்கியுள்ளது .ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுருக்கிற அரசியல்  வெற்றிடத்தை கணக்குப்போட்டு ”காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு வருவது தான் சந்தர்ப்பவாதம் என்பார்கள். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து, அதன் பின்னரே தேர்தலில் குதித்து ஆட்சியை பிடிப்பதுதான் நியாயம்.நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.மக்களிடையே பிரபலம் என்பதால் மட்டுமே ஒருவர் முதல்வர் […]

#Politics 2 Min Read
Default Image
Default Image

தமிழில் முனைவர்(P.hd) பட்டம் பெற்ற அரசியல் தலைவர்…!

அறியப்படாத நந்தன் என்னும் தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து 10.10.2017 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வை எதிர்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் .பின்பு தனது விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் முன்னிலையில் மாண்புமிகு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து முனைவர் பட்டத்துக்கான சான்றிதழைப் பெற்றார்.  அந்த  பட்டமளிப்பு விழாவில் ஆய்வு நெறியாளர் சாம்பசிவம் உதயசூரியன்,தேர்வாளர் அ. ராமசாமி, பதிவாளர், துறைத் தலைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#Politics 2 Min Read
Default Image

தேனியில் சாலையை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராடட்டம்

தேனி  மாவட்டம் கம்பம் நகர் தெற்கு பகுதியில் நேற்று  பெய்த  சிறு  மழைக்கே  தாக்கு பிடிக்க முடியாமல்  போனது அப்பகுதியில் போடப்பட்டுள்ள  சாலை . ஆகவே இன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நெல்லு குத்தி புளியமரம் அருகில் உள்ள சாலையை சரிசெய்ய வலியுறுத்தி அதிகாலையில் நாற்று நடும் போராடட்டம் நடைபெற்றது .

1 Min Read
Default Image

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை கூட்டம்…!

நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும்  இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

#Politics 1 Min Read
Default Image

ஹிந்துத்துவ அரசியல் அதிகாரங்களை கிழித்தெறிய மீண்டும் தோன்றினார் “இராவணன்”

“சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல.” இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன. நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என கோஷங்கள் எழுப்பி இருக்கின்றனர். விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் […]

#Politics 7 Min Read
Default Image
Default Image

சென்னையில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டம்…!

சென்னை செட்டிநாடு தனியார் மருத்துவமனை செவிலியர் சம்பளம் உயரர்த வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது . அரசு நிர்ணயித்த சம்பளத் தொகையை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தருவதியில்லை என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

1 Min Read
Default Image
Default Image

தேனியில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் மற்றும் காவல்துறை

தேனியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தனியார் KAS பேருந்து அதற்கு பின்னால் வந்த மதுரை மாட்டுத்தாவனி செல்லும் TN 58 N 1863 என்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் TN 58 N 1863 என்ற அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அந்த தனியார் பேருந்தை வாளாந்தூர் இரயில்வே கேட்டில் ரோந்துப் பணியில் இருந்த ரோந்து காவல்துறை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றார் தனியார் பேருந்து KAS […]

2 Min Read
Default Image

சேலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!

சேலம் மாநகராட்சி 24வது கோட்டம் புதிய பஸ்நிலையத்தை அடுத்து சினிமாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் திமுக (DMK), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30மணி முதல் 9.30மணிவரை நடைபெற்றது. காவல்துறை, வருவாய்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து மழைநீரை வடிப்பதற்க்கான நடவடிக்கையில் உடனே ஈடுபட்டதால் போராட்டம் கைவிடபட்டது.

2 Min Read
Default Image

பிஜேபி ஸ்லீப்பர் செல் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் பிஜேபியில் இணைந்தார்….!

அதிமுகவின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளரும்,முன்னாள்  அமைச்சர் நயினார்நாகேந்திரன் உட்பட பல்வேறு கட்சியினர் பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று திருநெல்வேலி பாளை ஜவகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஜேபி கட்சியில் இணைந்தார்கள்.

#Politics 1 Min Read
Default Image

டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகை.

டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகையீட்டு போராட்டம் நடத்தினர். பாளை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் அசோக், தலைவர் நம்பிகுமார், பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு, துணைச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், பாளை தாலுகா பொருளாளர் ஜான், கௌதம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நிதி […]

திருநெல்வேலி 3 Min Read
Default Image

கம்பம் பகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்குவை ஒழிக்க போராடும் வாலிபர்கள்….!

மக்களை சாகடிக்கும் டெங்கு காய்ச்சலையும் அதற்க்கு காரணமான அரசாங்கத்தின் செயல்பாடுகளை மக்களிடம் விளக்கியும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சேர்ந்த வாலிபர்கள் கம்பம் பகுதியில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் கொடுத்தனர்.இந்த நிகழ்ச்சியை  மியூசிக் ஸ்டார் சேனல் உரிமையாளர் செந்தில் தொடக்கி வைத்தார்.மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு செய்து முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்( CPIM )பன்னீர் வேல் பேசினார் …. இதில் மாணவர்,வாலிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2 Min Read
Default Image

நில வேம்பு கசாயம் குடிக்க வெகு நேரமாக காத்திருக்கும் அவல நிலை….!

டெங்கு ,வைரஸ் போன்ற மர்ம காய்ச்சல் வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்கியான நில வேம்பு கசாயம் அனைத்து மருத்துவமனைகளில் இலவசமாக தமிழக அரசின் மூலம் பொதுமக்களுக்கு தரப்பட்டு வருகிறது ஆனால் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அரசு பொதுமருத்துவமனையில் நில வேம்பு கசாயம் கிடைக்காததால் வெகு நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்……..

1 Min Read
Default Image

படகுகளை மீட்க சென்ற மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்….!

இலங்கையில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி பிடித்திருந்த படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை. அதே சமயம் இந்திய கடலோரப் பகுதியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, வழியில் ஒரு படகு பழுதாகி நின்றதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக மீனவர்களுக்கும், இந்திய கடற்படை வீரர்களுக்கும் இடையே […]

3 Min Read
Default Image

மாமனாரின் ஆசைக்கு இணங்க மருமகள் அடித்து கொலை……!

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த துறையூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி அம்பிகா(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகனின் தந்தை பெரியசாமி(59), ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம், பெரியசாமி பாலியல் ரீதியாக தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது அம்பிகா சத்தம் போடவே, அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வந்து, பெரியசாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக […]

3 Min Read
Default Image

தூத்துக்குடியில் ரவுடி போலீசார் மோதல்…போலீஸ்க்கு அருவா வெட்டு…ரவுடிக்கு தொடையில் குண்டடி…!

கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

கோவில்பட்டியில் டெங்குவை கட்டுப்படுத்த கோரி வாலிபர்கள் போராட்டம்….!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

#Thoothukudi 2 Min Read
Default Image