தமிழ்நாடு

பசும்பொன்னில் குவியும் அரசியல் தலைவர்கள் : தேவர் ஜெயந்தி விழா

முத்துராமலிங்கதேவர் அவர்களின்  110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள  பசும்பொன் கிராமத்தில்  அக்டோபர்  28-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாள்  ஆன்மீக விழாவாகவும், 2-ஆம்  நாள்  அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று                           (30-அக்டோபர்), தேவரின் குருபூஜை நடைபெற்றது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் […]

#Politics 6 Min Read
Default Image

1032-வது தஞ்சை ராஜராஜ சோழரின் சதய விழா.

தஞ்சாவூர்;தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை  முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அரசியல்தலைவர்கள்,பொதுமக்களும் ராஜராஜ  சோழரின் சிலைக்கு மரியாதை செய்தார்.இவர் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தஞ்சை பெரிய கோவிலும் சிறப்பு  பூஜைகள் நடைபெற்று வருகிறது.

thanjai 2 Min Read
Default Image

தாலுகா அலுவலுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு !ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு !

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மிகவும் பழமையாக உள்ளது .அதனால் அதை புதியதாக கட்ட தேவை வந்துள்ளது.  இந்நிலையில் அதற்க்கு அடிக்கள்  நாட்டப்பட்டது   ஸ்ரீவைகுண்டத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்படும் இடம்,அரசு மருத்துவமனையின் விரிவாக்கத்திற்குதேவைப்படுகிறது. இதனால், புதிய வசதிகளுடன்நெல்லை திருச்செந்துார் சாலையில் ஆதிச்சநல்லுார் அருகே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட  கலெக்டர் வெங்கடேஷ்,  எம்.எல்.ஏ.,சண்முககநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் […]

தூத்துக்குடி செய்திகள் 3 Min Read
Default Image

பொறியியல் பட்டதாரிகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன் !

பொறியியல் பட்டதாரிகள் தமிழகத்தில் எண்ண முடியாத  அளவில் உள்ளனர்.வேலை இல்லாமல் 90% மேல் உள்ளனர்.சமீபத்தில் உயர்நீதிமன்றம் கூட இது பற்றி தீர்ப்பு வழங்கி இருந்தது .இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது பொறியியல் பட்டதாரிகள் 40 % பேர் வேலை கிடைக்காமல் அவதிபட்டுவருகின்றனர்.இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் கூறி உள்ளார் .அதே சமயம் பொறியியல் துறையில் புகுத்தப்பட்டுள்ள  புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய […]

#Politics 2 Min Read
Default Image

தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய செய்தியாளர்

கோவையை சேர்ந்த குமார் ஆனா இவர் , நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.  மூன்று ஆண்டுகள் ஆகியும்  கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார்.  இதுபற்றி, புகாரளிக்க வந்த குமாரை காவலர்கள்புறக்கணித்ததால், இதனால் பதிக்கப்பட்ட குமார் தீக்குளிக்க முற்பட்டார். அப்போது அருகில் இருத்த கலைஞர் டி.வி செய்தியாளர், சொர்ணகுமார் அவர் கையில் இருத்த தீப்பெட்டியைப் பிடுங்கி அவரை காப்பாற்றினார்.

2 Min Read
Default Image

துறைமுகங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் கிளர்ந்தெழுந்த தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்…!

துறைமுகங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் செய்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.இதனால் நாட்டின் பொருளாதார சுயசார்பு, பாதுகாப்பு தொடர்பானது என்பதால் மக்கள் கறமிறங்க வேண்டும் என்று கூறி தூத்துக்குடி மாவட்ட வ.உ.சி துறைமுக தொழிற்சங்கங்களான மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ, காங்கிரஸ் கட்சியின் INTUC,DMK தொழிற்சங்கம் , கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் துறைமுக தொழிலாளர் ட்ரஸ்டி கதிர்வேல் ( INTUC),துறைமுக தொழிலாளர் மற்றொரு ட்ரஸ்டியான ரசல் (CITU) ஆகியோர் பங்கேற்றனர்.

#Politics 2 Min Read
Default Image

காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்த பெண்!

காதல் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில் இன்று சேலத்தில் ஒரு பெண் தற்கொலை.சேலம் அருகே உள்ள பழைய சூரமங்கலத்தை சேர்த்த பட்டதாரி பெண் தற்கொலை செய்தார் .அவர் காதலித்தது அவரது   உறவினர்   என்று கூறினர்.அவர் ஆயுத படை காவலராக பணியாற்றிவருபவர் ஆவார்.அவர் பெயர் ஸ்ரீனிவாச முருகன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது .அவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்ததால் மனமுடைத்து தற்கொலை செய்து கொண்டார் .அவர் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசில் […]

2 Min Read
Default Image

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு !சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம் ….

கரூர் அருகே இளம்பெண் விஜயகுமார் என்பவரால் வான் கொடுமை செய்யப்பட்டார் .இதில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கரூர் அருகே 16 வயது இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை வழங்கியது கரூர் நீதிமன்றம்.  

1 Min Read
Default Image
Default Image

சென்னையில் மேலும் ஒருவர் தீவிபத்தில் உயிரிழப்பு..

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட  தீவிபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ் இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த  23ம்  தேதி அன்று சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் வெங்கடபிரகாஷ் அவரது மனைவி கீதா, மகள் சர்மிளா, மகன் கிஷோர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்   சிகிச்சை அளிக்கப்பட்டு […]

3 Min Read
Default Image

சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளை!தூத்துக்குடியை சேர்ந்த ஓட்டுனரை தேடும் பணியில் போலீஸ் ..

  சென்னையில் உள்ள ஏ.டி.எம்.மில்  பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து சுமார் 28 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் வேனின் டிரைவர் மாயமானார்.அவரை தேடும் பாணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் நந்தனத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .வேனை ஓட்டியவர் உதயகுமார் .இவர்  தூத்துக்குடியை சேர்த்தவர் அவர் .போலீஸ் தீவிர தேடுதல் .

1 Min Read
Default Image

நெல்லை அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட தடை !வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை !

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகு உள்ள திருமலாபுரம்.அங்கு ஒரு கோவில் உள்ளது .இங்கு வழிபாடு செய்ய அனைவருக்கும் சம உரிமை உண்டு இருந்தாலும் அங்கு தலித் மக்கள்  வழிபாடு செய்யகூடாது  என்று வட்டாச்சியர் கூறுவதாக அங்கு வழிபட  முடியாமல் உள்ளனர் .இந்நிலையில் அதை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். அவர்கள்  திருமலாபுரம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .பின்பு அவர்கலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு […]

2 Min Read
Default Image

தொடரும் உயிர் பலி !என்னதான் செய்கிறது அரசு?

தமிழகத்தை ஆட்டிபடைக்கும்  ஒரு நோய்தான் டெங்கு .இது ஒரு வகையான காய்ச்சல் ஆகும்.நாளுக்கு நாள் இது உயிர் பலி வாங்கி கொண்டு தான் இருக்கிறது.ஆனால்  இன்று ஒரு நாள்  மட்டும் இது வரை மூன்று  பேர்  உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் நாளுக்கு  நாள் உயிர் மட்டும் பலியாகி   கொண்டே இருக்கிறது.தமிழக அரசு என்னதான் செய்கிறது ?   

health 1 Min Read
Default Image

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் காலநிலை மாறி மாறி  வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு  மையம்  கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல். 

#Weather 1 Min Read
Default Image

மற்றொரு உயிரும் பிரிந்தது !நெல்லை சம்பவம் ….

நெல்லையில் நடத்து தமிழ்நாட்டையே அதிர வைத்த  சம்பவம் கந்து வட்டி கொடூரம் .இதில் நான்கு பேர் சில்லேச்ட்டர் அலுவலகம் முன் தீக்குளித்தனர்.அதில் மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் இசக்கி முத்து மட்டும் அவசர பிரிவில் இருந்தார் .இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார் .ஆகவே நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதிள்ளது . 

2 Min Read
Default Image

மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் !கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்?

  புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள புகழ் பெற்றகோவில் தான் ஆவுடையார்கோவில்.இந்த கோவில் அருகே ஒரு அணை உள்ளது .அந்த ஆவுடையார் கோவில் அணைக்கட்டு அருகே இரவு நேரங்களில் மணல்கொல்லைகள் அதிகம் நடை பெறுகின்றனர் .சம்மந்த பட்ட அதிகாரிகள் இடம் புகார் கொடுத்தால் அவர்கள் கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு  அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.நூறு அடிக்குல் பத்தடி ஆழம் தொண்டப்படுவதால் அணைக்கட்டிற்கு ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட  நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா […]

2 Min Read
Default Image

திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…!

திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

#Politics 2 Min Read
Default Image

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் !தமிழகத்தில் தொடரும் அவலநிலை ..தீர்வு கிடைக்குமா ?

தமிழகத்தில்  தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நடை பெற்றுகொண்டிருக்கிறது .இது நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிருகிறது .தமிழக அரசு இதை கண்டுகொள்ளும் நோக்கில் இல்லாததால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது . இதேபோல் தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி  அருகே உள்ள சக்கம்பட்டியில் குடிநீர் வந்து இருவது நாளாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்த ஊர் மக்கள் பெண்கள் உட்பட அனைவரும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு   தண்ணீர்   இருபது நாள்  வரவில்லை என்று ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர்

2 Min Read
Default Image

இது வரை தமிழகத்தில் நடந்துள்ள கந்துவட்டி கொடூரங்கள் !இனியாவது தீர்வு கிடைக்குமா ?

GV என்ற சினிமா ஜாம்பவான் கந்து வட்டி மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி தமிழ்நாடு அனியாய வட்டி தடுப்பு சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன் பிறகும் மாநிலம் முழுவதும் சென்னை முதல் குமரி வரை 100 மேற்பட்ட கொலைகள், தற்கொலைகள், குடும்பம் குடும்பமாக மாய்த்து கொண்ட சம்பவங்கள். அனைத்துக்கு கந்துவட்டி கும்பலுடன் கரம் கோர்த்து நடக்கும் காவல்துறை என்ற அரசு இயந்திரமே காரணம்… சென்னை உயர்நீதிமன்றம் ‘ஆபரேஷன் குபேரா’ ஏற்படுத்த சொல்லி உத்தரவிட்டு இரண்டு வருடம. […]

4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்

 அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் […]

article 3 Min Read
Default Image