தமிழ்நாடு

பூடானில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் 7 தங்கம்,2 வெள்ளி,1 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்….!

தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய  international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார், S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை குறைக்கும் மத்தியஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

ஈரோடு மாவட்டத்தில் தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்க முடிவு செய்துள்ள மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,விசிக,பகுஜன் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தார்கள்…

1 Min Read
Default Image

தூத்துக்குடியில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம்  தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.. இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில்  பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .

#Thoothukudi 2 Min Read
Default Image

நாமக்கல் மாவட்டத்தில் தலித்மக்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார்….!

நாமக்கல் மாவட்டத்தில் பேளுக்குறிச்சி மின்னாம்பள்ளி மேலப்பட்டி விட்டம்பாளையம் சேந்தமங்கலம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற தலித்மக்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்தும்,காவல்துறையின் நடவடிக்கை குறித்தும் தனியார் திருமண மண்டபம் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை குறித்தும் தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் அண்ணன் மு.இளவேனில் தலைமையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுகொடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.செந்தமிழன் பெயரில் அம்மனு அளிக்கப்பட்டது. உடன் இரா.கோபி மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்,கு.அறிவழகன் மாவட்ட பொருப்பாளர்,அறிவழகன் மாவட்ட துணை செய்திதொடர்பாளர்,சுப்பிரமணி புதுச்சத்திரம் ஒன்றிய பொருப்பாளர்,க.வஜ்ரவேல் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ஆகியோருடன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தீராஜ்குமார் ,மாது ஆகியோர் பங்கேற்றனர்.

3 Min Read
Default Image
Default Image

திருச்சியில் வாலிபர்கள் போராட்டத்தால் சரி செய்யப்பட்ட கழிவு நீர் கால்வாய் அடைப்பு…!

திருச்சி மாநகராட்சி 65வது வார்டில் கக்கன் காலனி செல்லும் சாலையில் இராமலிங்கம் பில்டிங்கின் சாக்கடை கழிவு சாலையில் ஓடுவதை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கையில்லாத நிலையில் இன்று (5.10.17) காலை துப்புரவு தொழிலாளர்களை சிறைப்பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் அனைவரையும் சம்பவ இடத்திற்கு வர செய்து உடனடி தீர்வு வேண்டுமென விடப்பிடியாக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் களத்தில் நின்று போராடி மாநகராட்சியின் மூலம் கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு வரப்பட்டு அடைப்பை சரி […]

2 Min Read
Default Image

ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: முன்னாள் மாணவர் வெறிச்செயல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஆசிரியைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷ் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பூங்கொடியின் பரிந்துரையின்பேரில், யோகேஷ் இந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. சில […]

3 Min Read
Default Image

தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் பிஜேபி செயல் திட்டம் என்று கூறி பு.த கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகல்…!

தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் என்ற பாஜகவின் திட்டத்திற்கு கிருஷ்ணசாமி துணை போவதால் புதியதமிழகம் கட்சியின் பல மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் என பல நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து புதியதமிழகம் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்துள்ளார்கள். பட்டியல் வெளியேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு 6 மட்டுமே வரும் போதும் அதிலும் ஒரு நிர்வாகி விருப்பமில்லை என்று சொல்வதற்காக தான் வந்தேன் என்று சொல்லும் போது சுதாரித்து இருக்கனும் மக்களிடமும் செல்வாக்கு இழந்தாகி விட்டது இப்ப […]

#Politics 2 Min Read
Default Image

ரூ.100 பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவில்லையே செய்தி தொடர்பாளர் குஷ்பூ…பகீர் குற்றசாட்டு…!

சென்னை காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி நடந்துகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர் இதற்கிடையில் நடிகை குஷ்பூ இதுவரை உறுப்பினருக்கான அடையாள  அட்டையை கூட பெற வில்லை.அதற்காக வசூல் செய்யப்படும் ரூ.100  ஐயும் குஷ்பூ செலுத்தவில்லை என கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், குஷ்பூ இந்த நிகழ்ச்சியில்  கலந்துக்கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால்  சர்ச்சை கிளம்பியுள்ளது இந்நிலையில்,இவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் […]

#Politics 3 Min Read
Default Image

சேலத்தில் டெங்குவினால் குடிக்கபட்ட உயிர்கள்… கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்….!

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20 பேரை தொடுகிறது.இத்தனை அவலநிலை போக்குவதற்காகவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் மாவட்ட தலைநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 9 ஆம் தேதி நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவகைகள் மீது எவ்வித அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவினை நடத்திக்கொண்டே போகுகிறது […]

#Politics 2 Min Read
Default Image

5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா..! மாலை சென்னை வருகை..!

சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் பரோல் வழங்கியதை அடுத்து, 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிருக்குப் போராடிவந்த நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆனாலு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவரைக் காண்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலா, 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன […]

#Politics 3 Min Read
Default Image

தமிழகத்தின் அரசியல் அறிவியலாளர்களுக்கு விரைவில் நோபல்பரிசு…!

சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு – அமைச்சர் செல்லூர் ராஜி டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது – அமைச்சர் காமராஜ் மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை – அமைச்சர் கருப்பண்ணன் சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் […]

#Politics 2 Min Read
Default Image

டெங்கு’ பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் உடனே துவக்க நடவடிக்கை எடுத்திடுக! வாலிபர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “டெங்கு” காய்ச்சல் பரிசோதனைஆய்வகங்களை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசுப் பள்ளிகளை தனியார் வசம்ஒப்படைக்கும் நிதி ஆயோக்கின் பரிந்துரையை கைவிட வேண்டுமென இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாநிலக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்கூட்டம் திங்கள், செவ்வாய்ஆகிய தினங்களில் இராமேஸ்வரத்தில் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பாலா, பொருளாளர் தீபா மற்றும் மாநில நிர்வாகிகள் ரெஜீஸ்குமார், தாமோதரன், பிந்து, பிரவீண்குமார், மணிகண்டன், ரவிச்சந்திரன், […]

5 Min Read
Default Image

தமிழகதின் 20வது கவர்னராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்….!

சென்னை : தமிழகத்தின் 20வது கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,6) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணியளவில் நடந்த விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகையில் உள்ள கார்டனில் மேடை அமைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் […]

#Politics 3 Min Read
Default Image

கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் துவங்க இலங்கை சம்மதம்…!

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும்பயணிகள் கப்பல் சேவை துவங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும்கப்பல் சேவைகள் அமைச்சர்மகிந்த சமரசிங்க இந்தசேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை – இந்திய சுற்றுலாப் பயணிகள் நலன் கருதிஏற்கெனவே மும்பையைச்சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை 2011 ஜூன்மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு […]

#Thoothukudi 4 Min Read
Default Image

பாலியல் தொழிலில் விரோதம் பெண்ணை கொன்ற தோழி சிக்கினார்

சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வந்துள்ளனர். அப்படி செல்லும் போது உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த மகாலெட்சுமியிடம் (47) சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவரும், மகாலெட்சுமியும் தோழிகள். தொழிலில் […]

திருநெல்வேலி 4 Min Read
Default Image

தன்னை விட்டு விலகி செல் என்று கூறிய கள்ள காதலியை சரமாரியாக குத்திய கள்ளக்காதலன்…!

சென்னை: தன்னை விட்டு விலகி சென்ற கள்ளக்காதலியை நடுரோட்டில் வழிமறித்து கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கள்ளக்காதலன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தேனாம்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (37). இவர், நேற்று மாலை நுங்கம்பாக்கம் புதுத் தெரு அருகே நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் நிர்மலாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த […]

6 Min Read
Default Image

விடைபெற்றார் வித்யாசாகர் ராவ் !! சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா முதல்வர் பங்கேற்பு

தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக  பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று  பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று […]

#Politics 3 Min Read
Default Image

புயல்களால் தமிழத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரவி வரும் தகவல் பொய்யானது: வானிலை ஆய்வு மையம்…

வங்கக் கடலில் உருவாகும் இரண்டு புயல்களால் தமிழத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும், அதே  நேரத்தில்  தமிழகத்துக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்திருந்தார். தமிழத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஒன்றை அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் அதில் அக்டோபர் 7ஆம் தேதியும் 12ஆம் தேதியும் வங்கக் கடலில் உருவாகும் இரண்டு புயல்களால் தமிழகத்து ஆபத்து இருப்பதாகவும்   தகவல்கள் […]

4 Min Read
Default Image

விழுப்புரத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சிறப்பு சிகிச்சை மையம்; நிலவேம்பு குடிநீர், பப்பாளிச் சாறு வழங்கல்.

விழுப்புரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நில வேம்பு குடிநீர், பப்பாளிச் சாறு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவி வருவதைப் போல விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் மட்டும் விழுப்புரத்தில் டெங்கு பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]

7 Min Read