தமிழ்நாடு

ஐ.நாவில் தனி ஈழம் தான் அம்மக்களுக்கான தீர்வு சென்னை திரும்பிய வைகோ பேட்டி…!

இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எடுத்துரைக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதன் மூலம்தான் அறிய முடியும் என ஐநாவில் எடுத்துரைத்ததாக தெரிவித்தார். பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை மற்றும் தற்போதுள்ள  இலங்கை பிரச்னைக்கு ஆகியவைகளுக்கு தனி ஈழம் மட்டுமே நிரந்தர […]

3 Min Read
Default Image

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை உடனடியாக துவங்க வலியுறுத்தல்…!

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை தாமதமின்றி துவங்க வேண்டும் என்று அகழாய்வு நிபுணர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை துவங்கவும், இதில் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறையை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போதைய கீழடி அகழாய்வு அதிகாரியான ஸ்ரீராமன் ஆய்வை முடக்குவதிலேயே குறியாக உள்ளார். கீழடி அகழாய்வை மிகச்சிறப்பாக மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவரும் மோடி அரசினால் பழிவாங்கும் நோக்கத்துடன் அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டவருமான […]

4 Min Read
Default Image

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருநெல்வேலி அருகே பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:திருநெல்வேலி மாவட்டம், இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சம்பந்தமாக உள்ளூர் மக்கள்கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இஸ்ரோ மூலம் காவல்துறைக்கு எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் […]

6 Min Read
Default Image

பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னை மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றாக சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் வயது 24, அதே பகுதியை சேர்ந்த சரத் வயது 23, முரளி வயது 23, சண்முக மூர்த்தி வயது 24, அசோக் குமார் […]

3 Min Read
Default Image

ஆண் கைதிகளுக்கு நிகரான பெண் கைதிகள்…!

சென்னை: புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு விசாரணை, தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது நடத்தப்படும் அதிரடி சோதனையில் ஆண் கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், புழல் சிறையில் பெண்கள் பிளாக்கில் 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இவர்களிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் பண நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் சரக போலீஸ் துணை கமிஷனர் […]

3 Min Read
Default Image

மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கம்; முதல்வர் பழனிசாமியின் விளக்கம்….!

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார். அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து […]

#Politics 4 Min Read
Default Image

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன் நேற்று இயற்கை எய்தினார்….!

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன், சென்னையில் நேற்று இயற்கை எய்தினார். கடந்த 3 தினங்களுக்கு முன் எச்.ராஜாவின் மணிவிழா நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டே நாளில் அவரது தந்தை மறைந்துள்ளார். 89 வயதான ஹரிஹரன், 1942 முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஹரனுக்கு எச்.ராஜாவுடன் சேர்த்து 5 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள […]

2 Min Read
Default Image

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அறிவுரை கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி விழாவில் தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம் என்று நடிகர் கமல் பேசியிருந்தார். இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் மறைமுக விமர்சனம் செய்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சிவாஜி மணிமண்டப விழாவில் கமல் உட்பட பலரது முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய சினிமா புகழ் மட்டும் போதாது என்றார்.தமக்கு அரசியல் தெரியாது என்று கூறிய ரஜினி, கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்றார். சிவாஜி அரசியல் கட்சி […]

#Politics 2 Min Read
Default Image

நான்கு நாட்களில் இந்த பொம்மை ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி..!

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் […]

#Politics 3 Min Read
Default Image

காங்கிரசிலிருந்து விலகி கமலுடன் கைகோர்க்கிறாரா குஷ்பு..? அரசியல் படுத்தும் பாடு அய்யயோ…

காங்கிரஸ் கட்சியில் தற்போது அங்கீகாரம் கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். ஆனால் […]

#Politics 4 Min Read
Default Image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை இந்த மணிமண்டபத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் 2,124 சதுர அடி பரப்பளவில் ரூ.2.80 கோடி செலவில் அரசு சார்பில் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. […]

4 Min Read
Default Image

ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி  வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை […]

5 Min Read
Default Image

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]

#Politics 2 Min Read
Default Image

தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]

#Politics 3 Min Read
Default Image

ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் […]

3 Min Read
Default Image

ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா சுவாமிகள் மதுரை ஆதீனமாக இந்து மக்கள் கட்சி ஆதரவு..!

மதுரை ஆதினமடத்தின் இளைஞ ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 2012-ஆம் ஆண்டு நியமித்தார். ஆனால் இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அருணகிரிநாதன் நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்தார். இந்நிலையில் கடந்த வருடம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிதாக இல்லாமல் உடனே அடங்கியது. இதனை எதிர்த்து நித்தியானந்தா […]

5 Min Read
Default Image

ஜெ.மரணம் சிக்கிக்கொள்வாரோ லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே…!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]

#Politics 3 Min Read
Default Image

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி கண்டனம்

சென்னை : ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

1 Min Read
Default Image

நெல்லையில் ஆர்ப்பாட்டம்; செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]

திருநெல்வேலி 5 Min Read
Default Image

கோவில்பட்டியில் நர்சிங் மாணவி தயாட்சினி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]

#Thoothukudi 3 Min Read
Default Image