தமிழ்நாடு

முதுகுளத்தூரில் ‘சின்னார்’ நெல் ரகம்…. விவசாயியே கண்டுபிடித்த புதிய நெல் ரகம்….!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]

Food 7 Min Read
Default Image

பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பழனி அருகே ஆண்டிபட்டி கிராமத்தில் தாழ்த்தபட்ட அருந்த்தியர் சமுதாயத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசு பேருந்தில் அமர்ந்தற்க்காக அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதி வெறியன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.பேரறிவாளன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

1 Min Read
Default Image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்….

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில்  கட்டளைக்கால்வாய்- உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினருமான R.நல்லக்கண்ணு அவர்கள் முடித்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்… அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

திருச்சியில் பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த தூத்துக்குடி போலி சாமியார் கைது…!

திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் […]

#Thoothukudi 5 Min Read
Default Image

மாணவி பலாத்காரம்: சென்னை போலீஸ்காரர் லீலைகள் அம்பலமானது…!

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் லட்சுமிகாந்த்(30). தமிழ்நாடு காவல்துறை சென்னை பட்டாலியனில் காவலராக உள்ளார். இவருக்கும், நெலாக்கோட்டையை சேர்ந்த நட்ராஜ் மகள் லீலாவதிக்கும் (25) கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது. இந்நிலையில், பந்தலூரை சேர்ந்த கல்லூரி மாணவி பிரபாவதி(23) தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார்: நானும், லட்சுமிகாந்தும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார். தற்போது நான் கர்ப்பமாக […]

2 Min Read
Default Image

துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது…!

சேலம் : தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தினகரானால் சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நியைக்கப்பட்டார். கைதான வெங்கடாசலத்திடம் துண்டறிக்கை குறித்து அன்னதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

#Politics 1 Min Read
Default Image

ஐ.நாவில் தனி ஈழம் தான் அம்மக்களுக்கான தீர்வு சென்னை திரும்பிய வைகோ பேட்டி…!

இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எடுத்துரைக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதன் மூலம்தான் அறிய முடியும் என ஐநாவில் எடுத்துரைத்ததாக தெரிவித்தார். பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை மற்றும் தற்போதுள்ள  இலங்கை பிரச்னைக்கு ஆகியவைகளுக்கு தனி ஈழம் மட்டுமே நிரந்தர […]

3 Min Read
Default Image

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை உடனடியாக துவங்க வலியுறுத்தல்…!

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை தாமதமின்றி துவங்க வேண்டும் என்று அகழாய்வு நிபுணர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை துவங்கவும், இதில் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறையை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போதைய கீழடி அகழாய்வு அதிகாரியான ஸ்ரீராமன் ஆய்வை முடக்குவதிலேயே குறியாக உள்ளார். கீழடி அகழாய்வை மிகச்சிறப்பாக மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவரும் மோடி அரசினால் பழிவாங்கும் நோக்கத்துடன் அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டவருமான […]

4 Min Read
Default Image

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருநெல்வேலி அருகே பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:திருநெல்வேலி மாவட்டம், இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சம்பந்தமாக உள்ளூர் மக்கள்கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இஸ்ரோ மூலம் காவல்துறைக்கு எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் […]

6 Min Read
Default Image

பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னை மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றாக சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் வயது 24, அதே பகுதியை சேர்ந்த சரத் வயது 23, முரளி வயது 23, சண்முக மூர்த்தி வயது 24, அசோக் குமார் […]

3 Min Read
Default Image

ஆண் கைதிகளுக்கு நிகரான பெண் கைதிகள்…!

சென்னை: புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு விசாரணை, தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது நடத்தப்படும் அதிரடி சோதனையில் ஆண் கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், புழல் சிறையில் பெண்கள் பிளாக்கில் 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இவர்களிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் பண நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் சரக போலீஸ் துணை கமிஷனர் […]

3 Min Read
Default Image

மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கம்; முதல்வர் பழனிசாமியின் விளக்கம்….!

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார். அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து […]

#Politics 4 Min Read
Default Image

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன் நேற்று இயற்கை எய்தினார்….!

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன், சென்னையில் நேற்று இயற்கை எய்தினார். கடந்த 3 தினங்களுக்கு முன் எச்.ராஜாவின் மணிவிழா நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டே நாளில் அவரது தந்தை மறைந்துள்ளார். 89 வயதான ஹரிஹரன், 1942 முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஹரனுக்கு எச்.ராஜாவுடன் சேர்த்து 5 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள […]

2 Min Read
Default Image

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அறிவுரை கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி விழாவில் தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம் என்று நடிகர் கமல் பேசியிருந்தார். இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் மறைமுக விமர்சனம் செய்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சிவாஜி மணிமண்டப விழாவில் கமல் உட்பட பலரது முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய சினிமா புகழ் மட்டும் போதாது என்றார்.தமக்கு அரசியல் தெரியாது என்று கூறிய ரஜினி, கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்றார். சிவாஜி அரசியல் கட்சி […]

#Politics 2 Min Read
Default Image

நான்கு நாட்களில் இந்த பொம்மை ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி..!

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் […]

#Politics 3 Min Read
Default Image

காங்கிரசிலிருந்து விலகி கமலுடன் கைகோர்க்கிறாரா குஷ்பு..? அரசியல் படுத்தும் பாடு அய்யயோ…

காங்கிரஸ் கட்சியில் தற்போது அங்கீகாரம் கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். ஆனால் […]

#Politics 4 Min Read
Default Image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை இந்த மணிமண்டபத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் 2,124 சதுர அடி பரப்பளவில் ரூ.2.80 கோடி செலவில் அரசு சார்பில் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. […]

4 Min Read
Default Image

ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி  வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை […]

5 Min Read
Default Image

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]

#Politics 2 Min Read
Default Image

தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]

#Politics 3 Min Read
Default Image