தமிழ்நாடு

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு !வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் …

                          தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Weather 1 Min Read
Default Image

ஜெயா டிவியில் ஒளிப்பரப்ப தடையா?

சென்னை ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது இதனால்  இச் சோதனையை தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விவாதம் மற்றும் பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட் போன்ற நிகழ்சிகளுக்கு ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் கார்டு மட்டும் போட்டு கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். 

1 Min Read
Default Image

ஒரு சில இடகளில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு..

                                                        வட கிழக்கு பருவமழை இது  குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட […]

#Weather 2 Min Read
Default Image

கின்னஸ்க்கு தயாராகும் இயற்கையின் பிரசாதம் !முன்னால் அரசு பள்ளி மாணவர் சாதனை …

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார். அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி  அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .

Food 2 Min Read
Default Image

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி ஜெயா டிவி அலுவலகலத்தில் ரெய்டு…!

சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான ஜெயா டிவியில் வருமானவரித்துறையினர் ரெய்ட் செய்து வருகிறார்கள். நேற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து விட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜெயா தொலைக்காட்சிக்கு சொந்தமான ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல அலுவலகங்களில் ரெய்ட் நடத்தி  வருகிறார்கள். மோடி வந்து சென்றபிறகு தமிழ்நாட்டில் நடக்கும் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கர்கள்

2 Min Read
Default Image

தென்னை மற்றும் பனை மரங்களில் ‘கள் இறக்கும் போராட்டம்..

                                தமிழ்நாட்டி; தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய தடையுள்ளது. இந்நிலையில், `கள் ஒரு போதைப்பொருள் அல்ல. அது உணவுப்பொருள். எனவே, ஜனவரி 21 முதல் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

1 Min Read
Default Image

சென்னை வானிலை ஆய்வு மையத்தகவலின் படி தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

                  தென் தமிழகம்; மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.எனவே குறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

1 Min Read
Default Image

ஏரி உடைந்து விளைநிலங்கள் பாதிப்பு!

திருவள்ளுவர் மாவட்டம் அருகே உள்ள  முக்கரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியின் மதகு உடைந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் மணல் மூட்டைகள் அமைத்து தற்காலிகமாக மதகை அடைத்தனர். 

1 Min Read
Default Image

வர்க்கப் போராட்டங்கல் வெற்றி பெறாது, சாதியை ஒழிக்காமல்.

                      மதுரை; சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,கூர்கையில் ‘வர்க்க போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் கேரளாவில்  சாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்ப்பட்டுவருகிறது. அதன் ஒரு நடவடிக்கை தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்’ என்றார்.

1 Min Read
Default Image

மூன்று பேர் குடும்பத்தோடு விஷம் குடித்தனர்.

                                 சிவகங்கை; மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் வசிக்கும் விவசாயி  அழகர்சாமியின் மனைவி பஞ்சவர்ணம். அவருக்கு வயது 27. மற்றும் மகன் நவக்குமார் வயது ஐந்து. மகள் கவுசல்யா வயது இரண்டு.  குடும்பத்தகராறு  காரணமாக  வீட்டில் இருத்த மூன்று பேர் விஷம் குடித்தனர் . இதனால்  இரண்டு வயது குழந்தையான  கவுசல்யா உயிரிழந்தார்.

1 Min Read

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 63-வது பிறந்த நாளில் மருத்துவ முகாம் தொடங்கினார்.

                             நடிகர் கமல்ஹாசன் இன்று தனது  63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் தனது பிறந்த நாளையொட்டி ஆவடியில் இலவச மருத்து முகாமை துவக்கி வைத்துள்ளார் கமல். `மழைக் காலங்களால் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகம் பரவுகின்றன.இதனால்  மக்களுக்கு  இந்த இலவச மருத்துவம் கிடைக்கும் வகையில் இந்த முகாமை தொடங்கிவைத்தார் இதனால் மக்கள் பயனடந்து கொள்ளலாம்’ என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார் […]

2 Min Read
Default Image

என் கடமையை செய்தேன்..

                                          கார்ட்டூனிஸ்ட் பாலா கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கார்ட்டூனிஸ்ட் பாலா,கூறியது  ‘கந்துவட்டி காரணமாக நடந்த தீக்குளிப்பு சம்பவத்தில் பலியான குழந்தைகள், எனது மனதைப் பாதித்ததால் இதனால் கார்ட்டூனிஸ்டாக எனது கடமையைச் செய்தேன்’ என்றார். 

1 Min Read
Default Image

வெள்ளத்திற்கு காரணம் கூறிய முதலமைச்சர் !சரியா?

                        தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து  வருகின்றது.இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது ,                           தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியதால் தான் மழை வெள்ளம் சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தங்குவதாக கூறியுள்ளார்.இது குறித்து மத்திய அரசிடம்  1500 கோடி […]

#Politics 1 Min Read

வழக்குப் பதிவு! நீதிமன்றம் நித்தியானந்த மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு …..

                      நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்ய குற்ற பிரிவு காவல்துறைக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைப்பது தொடர்பாக நித்தியானந்த மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.      

1 Min Read
Default Image

அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்.

                                  தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
Default Image

கனமழை எதிரொலி !10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை …

                           சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் ,  திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர், காரைக்கால், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.            […]

#Weather 3 Min Read
Default Image

வழக்கறிஞரை தாக்கிய போலீசார் போய் வழக்கும் போட்டுள்ளனர்

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளுக்கும், மனித உரிமை வழக்குகளுக்கும் ஆஜராகிவரும் வள்ளியூர்  வழக்கறிஞர் செம்மணி அவர்களை பனகுடி காவல்நிலைய ஆய்வாளர்,வள்ளியூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையை சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக கடத்திச்சென்று ஒருநாள் முழுவதும் ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொடூரமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். மனித மான்புகளுக்கு இழிவுதரக்கூடிய வகையில் நடந்துள்ளனர்.கடைசியாக ஒரு பொய்வழக்கும் ஜோடித்துள்ளனர். சட்டம் கற்ற ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரன சமான்யர்களின் நிலைமை……… ?

திருநெல்வேலி 2 Min Read
Default Image

நடமாடும் மருத்துவக்குழு சேவையை இன்று தொடங்கியது…

மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்ப்படும்  தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ குழுக்கள் மக்களை தேடி சென்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ சேவை அளிக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும். 

தமிழ்நாடு 2 Min Read
Default Image

தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைகழகம் !

நேற்று ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிப்பு.சென்னையில் பெய்த  கனமழை  காரணமாக நேற்று நடை பெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைகழகம் தேர்வை ரத்து செய்திருந்தது . எனவே தேர்வுக்கான மற்று தேதியை அறிவித்தது. 

jobs and edu 1 Min Read

அரசை கேலி செய்யாமல் களத்தில் இறங்கி உதவுங்கள் : கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார். தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, […]

#Chennai 2 Min Read
Default Image