தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரி மாற்றம்!தி.மு.க. மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றம்…

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்; புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம்.சற்று நேரத்திற்கு முன் தான்   ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு  அளித்தனர்.தற்போது உடனே மாற்றபட்டுள்ளது ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

ஆர் .கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை !தமிழிசை குற்றச்சாட்டு …

ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என  தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும்.  பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது  தமிழிசை.ஆர்.கே.நகரில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை.  

#Chennai 1 Min Read
Default Image
Default Image

பத்திரிக்கையாளர்கள் சேகர்ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் !அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு மன்னிப்பு ….

“டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சேகர்ரெட்டியிடம் இருந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் பணம் பெற்றதற்கான பட்டியலை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு பத்திரிகை ஆளுமைகள் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. […]

#ADMK 4 Min Read
Default Image
Default Image

அடுத்த மாதம் கட்சி : பக்கா பிளானில் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? எப்போது வருவார்? இனி எதுக்கு வருகிறார்? என பலதரபட்ட கேள்விகள் தமிழக மக்களிடம் உள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தும். சிலர் ஆதாரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்த அரசியல்வருகை பற்றிய செய்தி, 1996இல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிததிலிருந்தே தீயாய் பரவுகிறது. அண்மையில் அவர் தனது ரசிகர்களை அழைத்து சென்னையில் அவர் பேசிகையில், ‘சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். […]

#Politics 4 Min Read
Default Image

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்!ஆளுநரிடம் அன்புமணி புகார்….

அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது – ஆளுநரை சந்தித்தபின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image

தமிழகம் முழுவதும் மெகா லோக் அதாலத் தொடக்கம் !

தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத்தின் ஒரு பகுதியாக மெகா லோக் அதாலத் தொடங்கியது 10 வகையான 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை, கீழமை நீதிமன்றங்களில் 530 அமர்வுகளில் விசாரணை

#Chennai 1 Min Read
Default Image

எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது : சேகர் ரெட்டி அதிரடி

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி அதில் கட்டு கட்டாக பணம், மேலும் ஒரு டைரி கைப்பற்ற பட்டதாகவும், அந்த டைரியில் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் கூஒரியதாவது, தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. மேலும் தான் ஓபிஎஸ்-ஐ இரு முறை மட்டுமே சந்த்திதுள்ளதாகவும், கோயில்களில் சந்தித்ததாகவும் அந்த போட்டவை […]

#ADMK 2 Min Read
Default Image

தொப்பி : கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு!!!

ஆர்கே நகர் இடைதேர்தலில் TTV.தினகரன் தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டார். ஆனால், பெயர் பதிவு செய்த கட்சிகளுக்கே முன்னுரிமை எனவும், குலுக்கள் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொப்பி சின்னமானது பதிவு செய்யப்பட்ட கட்சியான கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

#Chennai 1 Min Read
Default Image

நான் சிகிச்சை அளிக்கவில்லை : டாக்டர் பாலாஜி விசாரனையில் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதியன்று இறந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதில் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பங்கேற்ற மருத்துவர் பாலாஜியை விசாரிக்கையில் அவர், தான் ஜெயலிதாவுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஜெவுக்கு லண்டன் எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்த்தனர். மேலும் ஜெ இட்லி […]

#ADMK 2 Min Read
Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலில் 58 பேர் போட்டி : விஷால், தீபா இல்லை

ஆர்கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இதன் வேட்புன்மனுதாக்கலிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என பலர் வரிசை கட்டி போட்டி போட்டாலும், சுயேட்சையாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனு ஏற்றுகொள்ளபட்டு, பின் மீண்டும் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் இன்று மாலை 3 […]

#ADMK 3 Min Read
Default Image

விஷாலுக்கு, இன்று மதியம் 3 மணி வரை கெடு : மறுபரிசீலனைக்கு வாய்ப்பு

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதும், செய்திகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிகொண்டிருக்கிறது. வேட்புமனுதாக்கல் தொடங்கியதும் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் மட்டுமல்லாது தினகரன், விஷால், தீபா போன்றவர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் விஷால், தீபா போன்றோர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் விஷால் மனு முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு அவரது விளக்கத்துக்கு பிறகு ஏற்றுகொள்ளபட்டு பின், சக வேட்பாளர்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்தவர்களில் 2 பேர் தாங்கள் […]

#Politics 3 Min Read
Default Image

அர்கே நகர் : தொப்பிக்கு போட்டிபோடும் 29 சுயேட்சைகள்

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதே தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் இதே தொப்பி சின்னத்தை ஆர்கே நகரில் போட்டியிடும் சக சுயேச்சை வேட்பாளர்களும் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றனர்.  இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் […]

#Election Commission 4 Min Read
Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த சதி : ஸ்டாலின் குற்றசாட்டு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, ‘ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் ரத்தானது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதிவேலை நடக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆய்வு நடத்த ஆளுநருக்கு எந்த […]

#DMK 2 Min Read
Default Image

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டது

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுதேர்வு போல் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகபட்டது. அரையாண்டு தேர்வு முதல் நாளான […]

comman examination 3 Min Read
Default Image

இன்று மாலை ஆர்கே நகர் தேர்தல் வேட்பாளர்களின் இறுதிபட்டியல்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபித்து கொண்டிருக்கிறது. நேற்று விஷால் வேட்புமனுவை தாமத்திது பரிசீலனை செய்துவிட்டு ரத்து செய்துவிட்டு, பிறகு அவர் போராட்டம் நடத்தி அதன் பின் ஏற்றுகொள்ளபட்டு அதன் பின் இரவு 11 மணிக்கு அவரது வேட்புமனு ரத்து செய்து அறிவிவிப்பு வெளியாகி தேர்தல் ஆணையம் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கிடையில் தீபா அதரவாளர்களுக்க்கும் அதிமுக கட்சிகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் பரபரப்பாகவே […]

#ADMK 3 Min Read
Default Image

விஜயகாந்துக்கு பிறப்பித்த பிடிவாரன்ட் ரத்து

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் அவர்களுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிரப்பித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை சற்றுமுன் விசாரித்த நீதிபதி அவருக்கு பிறப்பித்திருந்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிடபட்டுள்ளது.

#DMDK 2 Min Read
Default Image