தமிழ்நாடு

Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

ரூ.2000 பணத்திற்காக தந்தையை கொலை செய்ய திட்டம் தஸ்வந்த் வாக்குமூலம்!

ரூ.2000 பணத்திற்காக தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.தன் தாய் திட்டிக்கொண்டே இருந்ததுடன், பணம் தரவும் மறுத்ததால் கொலை செய்தாக கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.மேலும்  தஷ்வந்த் தப்பியோட பயன்படுத்திய பைக் பறிமுதல்… சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வரும் என தகவல்…

#Chennai 1 Min Read
Default Image
Default Image
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு தோல்வி பயம்!தினகரன் பளார் ….

தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக காவல்துறை நடுநிலையுடன் நடக்க வேண்டும்;இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவார் என நம்புகிறேன் – டிடிவி தினகரன்

#Chennai 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

கரும்பு கட்டு 350 : இப்போதே சூடுபிடிக்க தொடங்கிய விற்பனை

இந்த வருடம் செங்கரும்பு விளைச்சல் நன்றாக அமைந்ததால், வேலூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் வேலூரில் பண்ருட்டி செங்கரும்பு ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பண்டிகை காலத்தில் அந்தந்த பண்டிகை சீசனுக்கு ஏற்ற பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தற்போது செங்கரும்பு சீசன் களைகட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு செல்வதாலும், கடினத்தன்மை உடையதாலும் […]

increase rate 3 Min Read
Default Image

டிசம்பர் 14-ல் போக்குவரத்து தொழில் சங்கம் போராட்டம் அறிவிப்பு !

டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் – தொ.மு.ச. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சண்முகம்

india 1 Min Read
Default Image

சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை; நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

#ADMK 1 Min Read
Default Image

திருமாவளவனுக்கு எதிராக சர்சைக்குரிய வகையில் பேசியதால் கைது!

திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னேற்றக்கழக தலைவர் கைது; திருப்பூரில் இந்து முன்னேற்றக்கழக தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்க்கு முன்  திருமாவளவனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார்.

#Politics 1 Min Read
Default Image
Default Image
Default Image