நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் இருந்தபோது இரண்டு திருடர்கள் அரிவாளோடு வந்து அவர்களை தாக்கி திருட முயற்சி செய்தனர்.
அப்போது அந்த வயதான தம்பதியினர் பயம் இல்லாமல் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை கொண்டு அவர்கள் மீது வீசி அரிவாளோடு இருந்த அந்த இரண்டு திருடர்களை அடித்து விரட்டினர். பயப்படாமல் திருடர்களை விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அந்த வீரத் தம்பதிக்கு விருதை வழங்குகிறார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…