தேனீ மாவட்டம் மஞ்சளாறு அணை 57 அடி உயரம் உள்ளது. இதில் 54 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனையடுத்து அந்த அணையிலிருந்து பணத்திற்காக நீர் திறக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் 62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்றும், 152 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…