தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 34-38 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…