வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது பிரிவு உபசார விழாவில் ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறுகையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே போலீசார் வாக்குமூலம் வாங்கினால் செல்லும்.வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும்.எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள், ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது. நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை என்றும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…