“தமிழத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மலர வைப்பதே எங்கள் இலக்கு” என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதனையொட்டி தற்போது புதிதாக இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மீண்டு மலர வைப்பதே இளைஞர் அணியின் இலக்கு என்று கூறியுள்ளார்.அதற்காக இரவுபகல்பாராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு இந்த பதவி கிடைத்தது பெருமையாகவும் ஒருபக்கம் மலைப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது வாழ்வில் விமரச்சனம் என்பது உரம் போன்றது என்றும் செயல்பாட்டின் மூலம் விமர்ச்சனங்களை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…