சென்னையில் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.இதன் விளைவாகத்தான் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.இதன் பின்னர் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலயில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் காய்கறி கடைகள் ,மளிகை கடைகள் ,இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளை கண்காணிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .விதிமுறையை மீறி இருந்தால் அபாரதத்துடன் 14 நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…