விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் அனுமதி கேட்டு, சிறுவனின் இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரலை சேகரித்தனர்.
இதயம் மற்றும் நுரையீரல் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. கல்லீரல் மட்டும், கல்லீரல் செயலிழந்து நோயாளி இருந்த மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் வாஸ்குலர் கூறுகையில், நாங்கள் எவ்வளவோ முயன்றும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. குழந்தையின் இறப்புக்கு மருத்துவமனையின் இதய பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உறுப்பு தானம் செய்ய அனுமதி தந்த தங்களது தாராளமான மனதிற்க்கு நன்றியை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…