நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசின் உத்தரவு போதும், செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை என துரை முருகன் கூறியுள்ளார்.
நேரடி நெல் கொழுத்தால் நிலையங்களை திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சரிகையை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்து அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விற்பனை செய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும், 17% ஈரப்பதமுள்ள நெல்லை வீணாக்காமல் ஈர்ப்பத்துக்கு சலுகை அளித்து தினமும் 1000 குவிண்டாக்கள் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசு உத்தரவு அளித்தால் போதும் எனவும், இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்களை கூட்ட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…