தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், நேற்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்திருந்தது. இதன் மீதான விசாரணையின் போது, தபால் வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு பிறகு, அடுத்து 24 மணிநேரத்திற்கு பிறகுதான் தபால் வாக்குகளை செலுத்துவோரின் வாக்குகளை பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் பட்டியலை மார்ச் 29ம் தேதிக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்தை தொடர்ந்து அந்த வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதன்பின்னர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து தபால் வாக்குகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தபால் வாக்குப்பதிவு முறையில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…