12 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு.!

Default Image

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட  4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு ,முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்