ஓபிஎஸ் அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார் என ஜெயக்குமார் பேட்டி.
கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஜெயலல்லதாவால் அடையலாம் காட்டப்பட்டு ஓபிஎஸ் முதல்வரானார். அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார். ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்மயுத்தம் அல்ல, அவர் தொடங்கியுள்ளது கர்ம யுத்தம். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…