எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.
மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு விவாகரத்தில், ஆளுநர் பதில் அளிக்காமல் தாமதம் செய்து வருகிற நிலையில், சென்னை கிண்டியில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறி, 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தாமதம் செய்தால் அதிமுக அரசு கைவிட்டு விடும் என ஆளுநர் நினைக்கிறார் என்றும், ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன் என்றும் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…