தமிழகத்தில் விழுப்புரம், நாகை,கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு, வேதாந்த குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, மன்னார்குடி, கோட்டூர் திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூந்தநல்லூர் ஆகிய கிராமங்களில், இத்திட்டம் செயல்பட்டால் விவசாயம் அழிந்துவிடும் என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் விவசாயிகள், மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…