பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

Default Image

எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரியைச் சேர்ந்த பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது. இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்க்கு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த குட்டி யானை பார்ப்பதற்காக வெளிநாட்டு பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பெல்லி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ் 

அந்த வகையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘The Elephant Whisperers’ ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக, நீலகிரியைச் சேர்ந்த பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்