ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் .
காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குறித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால தாமதம் ஆகிறது. வழக்கு விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…