தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கனிமொழி, தமிழக்தில் தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் கருணாநிதி அவர்கள் என்றும் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்று மக்கள் பணியாற்றியவர் கருணாநிதி எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் நாள் தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் நாளை திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…