மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை ஒரு தலைப்பட்சமாகவும், முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் வரம்பை மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும் உள்ளது என கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 70 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி 2016 -ம் ஆண்டு 5 டிசம்பர் அன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…