அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது. எங்களை பொருத்தவரை அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.ஆளுநரை பொருத்தவரை குடியரசு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆளுநரிடம் பேசும்போது அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும்.அந்த வகையில் நாங்கள் விடுதலை செய்யக்கோரி அழுத்தம் தான் கொடுத்துள்ளோம்.ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு ஆகும்.குடியரசுத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…