பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்திபெற்ற பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் (முருகன் கோயில்) இம்மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா (கும்பாபிஷேக விழா) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்பதிவு செய்த 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…