இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில்.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில், எங்கு கடன் கொடுத்தாலும் அதன் பின்விளைவுகளை அறியாமல், கடன் வாங்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.
அந்த வகையில், ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் செயலிகள் வலையில், இன்றைய இளம் தலைமுறையினர் பலர் சிக்கி தவிக்கின்ற்னர். இந்த செல்போன் செயலி மூலம் வழங்கும் கடனானது, 7 நாட்களில் திருப்பி கொடுக்க வேண்டும் என நிபந்தனை அளிக்கப்படுகிறது.
அதாவது, இந்த செயலிகள் மூலம், 3,000 ரூபாயை கடனாக பெற்றால், ரூ.5,000 ரூபாயாக திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு திருப்பி கொடுக்க, சில நிமிடங்கள் தாமதமானாலும், மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த மிரட்டல்களால், மற்ற செயலிகள் கடன் வாங்கி, நெருக்கடி கொடுக்கும் கடன்களை அடைப்பதுண்டு. இப்படி மாறி மாறி ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கி பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…