இந்த வழக்கில் என்னையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க எம்.பி கோரிக்கை!

Published by
மணிகண்டன்

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆன்லைனில் நடக்கும் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு உள்ள பொறுப்பு என்னவென்பது பற்றி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தனி நபரின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி மஹீவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார். இதில் சமூக வலை தளங்களான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் யார் செய்தியை பதிவிடுகின்றார்களோ,  அவரின் அடையாளங்களை அப்படியே வெளியிடுவது அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும், அந்தரங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானியர்களே என குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

7 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

8 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

9 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

10 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

10 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

11 hours ago