வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனையாகி பரபரப்பை உண்டாகியுள்ளது. கடலூர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில கடைகளில் கார்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இங்கு நேற்று கிலோ 50 க்கு விற்பனை ஆகியுள்ளது.
அதன் பிறகு 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து கூட்ட நெரிசல் அதிகமானதால் ஒரு நபருக்கு 50 ரூபாய்க்கு 2 1/2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் மேலும் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து போட்டிக்கென்று ஒரு கிலோ 20 மற்றும் ஒரு கிலோ 10 என ஒரு நபருக்கு 1 கிலோ வெங்காயம் மட்டுமே என அறிவிக்கப்பட்டதால் மேலும் கூட்டம் கூடியது. இதனை மக்கள் கூட்டத்தை போலீஸ்காரர்கள் தற்போது ஒழுங்குபடுத்தினர்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…