வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனையாகி பரபரப்பை உண்டாகியுள்ளது. கடலூர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில கடைகளில் கார்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இங்கு நேற்று கிலோ 50 க்கு விற்பனை ஆகியுள்ளது.
அதன் பிறகு 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து கூட்ட நெரிசல் அதிகமானதால் ஒரு நபருக்கு 50 ரூபாய்க்கு 2 1/2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் மேலும் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து போட்டிக்கென்று ஒரு கிலோ 20 மற்றும் ஒரு கிலோ 10 என ஒரு நபருக்கு 1 கிலோ வெங்காயம் மட்டுமே என அறிவிக்கப்பட்டதால் மேலும் கூட்டம் கூடியது. இதனை மக்கள் கூட்டத்தை போலீஸ்காரர்கள் தற்போது ஒழுங்குபடுத்தினர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…