தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் என்று வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், பெய்த கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வெங்காய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் அதிகரித்த பிறகே வெங்காய விலை குறையும் என வேளாண் பல்கலைக் கழகம் விளக்கம் தகவல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…