சென்னை, கிண்டியில் ஐஐடி பொறியியல் கழகம் உள்ளது. இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஐஐடிக்கு கிண்டி பகுதியில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர்த்து வேளச்சேரி மற்றும் தரமணி பகுதிகளில் தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளது.
இந்த நுழைவுவாயில்களில், பாதுகாப்பு காரணமாக வேளச்சேரி பகுதியில் உள்ள ஐஐடி நுழைவுவாயிலின் கதவு மூடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் நோட்டீஸ் ஓட்டியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…