திருவாரூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Published by
கெளதம்

திருவாரூர் : மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் சதீஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்குமன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

தவெக மாநாட்டு திடலில் அதிகாலையிலேயே நுழைந்த தொண்டர்கள் – ரசிகர்கள் ஆரவாரம்.!

விழுப்புரம் : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. விஜய்யின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியே…

6 mins ago

தவெக மாநாடு : விபத்தில் தொண்டர் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

சென்னை : இன்று மாலை விஜயின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக,…

11 mins ago

இன்று தவெக மாநாடு: சென்னை – திருச்சி.. நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்.!

சென்னை : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில், பிரமாண்ட மாநாட்டு…

56 mins ago

IND vs NZ : மோசமான சாதனை… கேப்டனாக ரோஹித் சர்மா முதலிடம்!

புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றிப் பெற்று…

1 hour ago

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல்…

1 hour ago

“இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” – ஈரான் ஆவேசம்.!

இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்…

2 hours ago