மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற ஒரு லட்சம் தபால் கார்டுகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி கோரிக்கை வைக்க பொது தொழிலாளர்கள் சங்கம் தீர்மானித்தது.
இதையடுத்து சீர்காழியில் கடந்த வாரம் தகவல்கள் எழுதி அனுப்பும் போராட்டம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரி வாசலில் மாணவிகள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தபால் அட்டையில் எழுதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்தனர்.
இதை பொதுதொழிலாளர் சங்க தலைவரும் , மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீர பாண்டியன் தொடங்கினர்.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…