கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்திய மங்கலத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு மகசூல் கணிசமாக குறைந்தது. இதனால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…