காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு – விடுப்பு செயலியை அறிமுகம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Default Image

சென்னை:பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலியை” (CLAPP) முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார்.

சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை (CLAPP) முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த செயலி மூலம் 2 ஆம் நிலை முதல் தலைமைக்காவலர் வரையிலான  காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்