காஞ்சிபுரம் அருகே நேற்று வெடித்த அதே இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக,  உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருந்தது. இது குறித்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் என்ற இடத்தில் ஒரு மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

இதனால், போலீசார் தீவிரமாக அந்த இடத்தில் விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர். தற்போது, மேலும் ஒரு வெடிபொருள் காஞ்சிபுரம் திருப்போரூரில் கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடி பொருளை எப்படி செயலிழக்க செய்வது என வெடிகுண்டு சிறப்பு அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Published by
மணிகண்டன்
Tags: kancheepuram

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

9 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

10 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

11 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

12 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

13 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

14 hours ago