தமிழகத்தில் இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக, உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருந்தது. இது குறித்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் என்ற இடத்தில் ஒரு மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
இதனால், போலீசார் தீவிரமாக அந்த இடத்தில் விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர். தற்போது, மேலும் ஒரு வெடிபொருள் காஞ்சிபுரம் திருப்போரூரில் கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடி பொருளை எப்படி செயலிழக்க செய்வது என வெடிகுண்டு சிறப்பு அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…