Tamil Nadu government (Source: IE Tamil)
வரும் 27ம் தேதி பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 27ம் தேதி பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எதிர்வரும் 27.07.2023 முற்பகல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனை விற்கும் தொழில் புரியும் அனைத்து கூட்டமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம், என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…