ஜனவரி 14ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வடமாநிலத்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வினோத் ராம்பால் , ராம்பாலாஜி, சந்தீப்குமார் ஆகிய வடமாநிலத்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று இருந்தனர். இதில், , ராம்பாலாஜி, சந்தீப்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…