ஜன.10-ல் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஸ்ட்ரைக்..!

Default Image

20ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு.

ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஜனவரி 10-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வரும் 20-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்